அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
செய்பொருள் | பாறைகள் |
---|---|
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் |
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.
அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
- அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள் - ஜூனாகத் & கிர்நார்
- நள சோப்ரா, மகாராட்டிரா
- சன்னதி, கர்நாடகா
- எர்ரகுடி, ஆந்திரப் பிரதேசம்
- தௌலி, ஒடிசா
- ஜௌகுடா
- கல்சி, உத்தராகண்டம்
- காந்தாரம், ஆப்கானித்தான்
- மன்செரா, பாகிஸ்தான்
- சபாஷ் கார்கி, பாகிஸ்தான்
பெரும் பாறைக் கல்வெட்டு 1[தொகு]
விழாக்களை அசோகர் தடை செய்தல் மற்றும் விலங்குகள் மீதான மரியாதை.
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) | மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை |
---|---|
|
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Edicts of King Ashoka". Archived from the original on 14 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
- ↑ Beckwith, Christopher I. (2017). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia (in ஆங்கிலம்). Princeton University Press. pp. 235–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-17632-1.