திருப்புலியூர்

ஆள்கூறுகள்: 9°18′07″N 76°35′09″E / 9.30194°N 76.58583°E / 9.30194; 76.58583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புலியூர்
திருப்புலியூர் is located in கேரளம்
திருப்புலியூர்
திருப்புலியூர்
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°18′07″N 76°35′09″E / 9.30194°N 76.58583°E / 9.30194; 76.58583
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழா
அமைவு:திருப்புலியூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.[1] இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Temples of Kerala.S. Jayashanker, Directorate of Census Operations, Kerala (Census of India, Special Studies) (1997). Temples of Kerala, page 304-305. {{cite book}}: |access-date= requires |url= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புலியூர்&oldid=3825594" இலிருந்து மீள்விக்கப்பட்டது