அண்ணாமலை நகர்

ஆள்கூறுகள்: 11°23′48″N 79°42′58″E / 11.39667°N 79.71611°E / 11.39667; 79.71611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணாமலை நகர்
பேரூராட்சி
அண்ணாமலை நகர் is located in தமிழ் நாடு
அண்ணாமலை நகர்
அண்ணாமலை நகர்
தமிழ்நாட்டில் அண்ணாமலை நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°23′48″N 79°42′58″E / 11.39667°N 79.71611°E / 11.39667; 79.71611
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,289
மொழிகள்
 • அலுவலல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
608002
தொலைபேசி குறியீடு04144
வாகனப் பதிவுTN-91( TN-31 till Jun17,2015)
இணையதளம்http://www.townpanchayat.in/annamalainagar

அண்ணாமலை நகர் (ஆங்கிலம்:Annamalai Nagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது.

அமைவிடம்[தொகு]

மாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்த அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 3 கிமீ தொலவில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் கிழக்கில் பிச்சாவரம் 15 கிமீ; மேற்கில் சிதம்பரம் 4 கிமீ; வடக்கில் பரங்கிப்பேட்டை 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

4.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,445 வீடுகளும், 16,289 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 95.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 884 பெண்கள் வீதம் உள்ளனர். [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. அண்ணாமலை நகர் பேரூராட்சியின் இணையதளம்
  2. Annamalai Nagar Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை_நகர்&oldid=2704583" இலிருந்து மீள்விக்கப்பட்டது