வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2009
- நவம்பர் 14:
- நவம்பர் 13:
- பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம்
- நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது
- நவம்பர் 12:
- இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹவாயில் கண்டுபிடிக்கப்பட்டன. (நியூயார்க் டைம்ஸ்)
- சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு
- ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தர ஆஸ்திரேலியா இணக்கம்
- நவம்பர் 11:
- ஆர்டோனிக்ஸ் செலெஸ்டே என்ற புதிய டைனசோர் இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- வாசிங்டனில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
- கலாசுனிக்கோவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
- நவம்பர் 10:
- கோவாலாக்கள் அடுத்த 30 ஆண்டுகளில் முற்றாக அழியும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தி ஏஜ்)
- வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்
- இந்தியாவின் திரிபுராவில் கிளர்ச்சியாளர்களால் 8 பேர் படுகொலை
- வட, தென் கொரிய கடற்படைகளுக்கிடையில் மோதல்
- நவம்பர் 9:
- பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை உலகத் தலைவர்கள் பிரண்டன்பேர்க் வாயிலில் கண்டு களித்தார்கள். (பிபிசி)
- சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
- நவம்பர் 8:
- ஏபெக் நாடுகளின் 21வது உச்சிமாநாடு சிங்கப்பூரில் ஆரம்பமானது. (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்)
- தலாய் லாமா சீனாவின் எதிர்ப்பையும் மீறி அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். (பிபிசி)
- யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு
- நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு
- நவம்பர் 7:
- ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படையினரின் வான் தாக்குதலில் 7 ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- நவம்பர் 6:
- இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்
- கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை
- நவம்பர் 5:
- வெனிசுவேலா கொலம்பியாவுடனான தனது எல்லையில் 15,000 படையினரைக் குவித்தது. (ஏபி)
- டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 13 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்
- சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை
- நவம்பர் 4:
- தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவாத்ராவை தமது அரசு ஆலோசகராக நியமித்துள்ளதாக கம்போடியா அறீவித்தது. (ஏஎஃப்பி)
- தெற்கு ஈரானில் இடம்பெற்ற இரு நிலநடுக்கங்களில் 700 பேர் வரையில் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒஃப் இந்தியா))
- கேரளாவில் படகு ஒன்று மூழ்கியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்தனர். (பிடிஐ)
- இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை
- நவம்பர் 3:
- முன்னாள் பொசுனிய-செர்பியத் தலைவர் ரதொவான் கராட்சிச் போர்க் குற்ற விசாரணைகளில் முதற் தடவையாகக் கலந்து கொண்டார். (பிபிசி)
- இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது சொத்துக்கள் குறித்த விபரங்களை இணையம் மூலம் தெரிவித்தனர். (பிபிசி)
- இலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு
- அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு
- முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது
- நவம்பர் 2:
- பிலிப்பீன்சில் இடம்பெற்ற தீயில் 58 வீடுகள் தீக்கிரையாகியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, ஆஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவு கடற்பரப்பில் மூழ்கியதில் 20 பேர் இறந்தனர். 19 பேர் காப்பாற்றப்பட்டனர். (பிபிசி)
- கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை
- நவம்பர் 1:
- பிலிப்ப்பீன்சில் இடம்பெற்ற சூறாவளியினால் 14 பேர் இறந்தனர். (சீஎனென்) (Philippine Inquirier)
- ரஷ்யாவின் யாக்கூட்டியாவில் இராணுவச் சரக்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிடிஐ)
- ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா இரண்டாம் கட்ட தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (த கார்டியன்)
- இலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை
- ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு