ரண்பீர் சிங்
ரண்பீர் சிங் (Ranbir Singh) இராசபுத்திர ஜாம்வால் குல டோக்ரா வம்சத்தின் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரான குலாப் சிங்கின் மகன் ஆவார்.[1] ரண்பீர் சிங் தமது ஆட்சிக் காலதில் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை வென்று, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார். ரண்பீர் சிங் பாரசீக மொழி, சுவிடீஷ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். குலாப் சிங்கிற்குப் பின்னர் ரண்வீர் சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானர்.
குடும்பம்[தொகு]
ரண்பீர் சிங் ஐந்து மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றவர். அதில் நான்கு ஆண் ஆகும்.
ரண்பீர் சிங்கிற்கு பின்வந்த ஜம்மு காஷ்மீர் ஆட்சியாளர்கள்[தொகு]
- பிரபதாப் சிங் (18 சூலை 1848 – 23 செப்டம்பர் 1925).
- ஹரி சிங் (30 செப்டம்பர் 1895 – 26 ஏப்ரல் 1961).
- கரண் சிங்