பேச்சு:நத்தை
இலங்கையில் வாழும் நத்தைகள்[தொகு]
--Natkeeran 04:13, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
விளக்கம் தேவை[தொகு]
//அதேவேளை paraphyly வகையைச் சேர்ந்த நத்தைகள் பூக்களினால் சுவாசிக்கின்றன.// பூக்கள் என்பது இங்கு எதனைக் குறிக்கிறது?--சிவக்குமார் \பேச்சு 21:20, 1 ஆகத்து 2013 (UTC)I
- மீன்கள் முதலானவற்றுக்கு நுரையீரல்களுக்கு[ப் பதிலாக நீரில் கரைந்திருக்கும் ஒட்சிசனைச் சுவாசிக்கும் வகையில் அமைந்த அங்கம் பூக்கள் எனப்படும். இங்கு பூக்கள் என்பது செவுள்கள் எனவும் அழைக்கப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:20, 1 ஆகத்து 2013 (UTC)
- பூக்கள் என்ற சொல்லை, பெரும்பாலோர் இங்கு குறிப்பிடும் பொருளில் பயன்படுத்துவதில்லை. மலர்கள் என்பதற்கு இணையான சொல்லாகவே பயன்படுத்துகின்றனர்.எனவே, செவுள்கள் என மாற்றுமாறு பரிந்துரைக்கிறேன். --≈ த♥உழவன் ( கூறுக ) 01:24, 2 ஆகத்து 2013 (UTC)
- பூக்கள் என்பதற்கு அருகே நகக் குறிக்குள் இட்டுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:42, 2 ஆகத்து 2013 (UTC)