பேச்சு:சே. ப. நரசிம்மலு நாயுடு
இந்த தலைப்பு முன் அவருடைய முன்னெழுத்துக்களை சேர்த்தால் தான் சரியாக இருக்கு. என் எனில் இவர்குறித்த நூல்கள் எல்லாம் இவர் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்றே அறியப்படுகிறார். ~ Durai velumani~ Durai velumani~ Durai velumani~ Durai velumani ~
எஸ்.பி.நரசிம்மலு நாயுடு[தொகு]
சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (எஸ்.பி.நரசிம்மலு நாயுடு) (ஏப்ரல் 12, 1854 – சனவரி 21, 1922) தமிழறிஞர், பேச்சாளர். கொங்கு நாட்டு சேலம் நகரில் பிறந்தவர்.
- தமிழ் விக்கி பெயரிடும் மரபிற்கேற்ப சே. ப. நரசிம்மலு நாயுடு எனத் தலைப்பை மாற்றியிருக்கிறேன். இவ்வாறே அவரது பெயர் உசாத்துணை ஒன்றில் தரப்பட்டும் உள்ளது.) எஸ். பி. நரசிம்மலு நாயுடு என்பதற்கு வழிமாற்று ஏற்படுத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:15, 10 சூலை 2016 (UTC)