கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரையிலிருந்து 1980 அல்லது 1982 ஆம் ஆண்டிலிருந்து சில வருடங்கள் ஓ என்கிற ஓரெழுத்துப் பெயரில் சிற்றிதழ் ஒன்று வெளியாகிக் கொண்டிருந்தது. இந்தச் சிற்றிதழ் மூலமாக அப்போது பல புதிய எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருந்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு வாசகர் வட்டமே இருந்தது. இந்த ஓ என்கிற எழுத்தைப் பற்றிய கட்டுரையில் இந்தச் செய்தியும் இருக்கட்டும் என்பதற்காக இதை உரையாடல் பக்கத்தில் பதிவு செய்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி.18:34, 9 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]