பி. கோவிந்த பிள்ளை
பி. கோவிந்த பிள்ளை, (P. Govinda Pillai, மே 23, 1926 - நவம்பர் 22, 2012) மலையாளக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.
ஆக்கங்கள்[தொகு]
- கேரளம் இந்தியயிலெ ஒரதக்ருத சம்ஸ்தானம்(1968)
- வீரசரிதயாய வியட்நாம்(1969)
- பகவத் கீத, பைபிள், மார்க்சிசம்(1985)
- மார்க்சும் மூலதனவும்(1987)
- இ.எம். எசும் மலையாள சாகித்யவும்(2006)
- பிரெடரிக் எங்கல்ஸ்(2006)
விருதுகள்[தொகு]
இவர் எழுதிய நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.[1]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- கோவிந்த பிள்ளையைப் பற்றி பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்