பயனர்:Aadhitharajan/மணல்தொட்டி
யூ.ஒய் கேடயம் விண்மீன் வான்வெளியில் மிகவும் பிரகாசமான சிகப்பு பேரரக்கனாகும். புவியில் இருந்து 9,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இவ்விண்மீன் சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரியது. மேலும்...
இராயபுரம் தொடருந்து நிலையம் என்பது தென் இந்தியாவின் முதல் தொடருந்து நிலையமாகும். இது இந்திய துணை கண்டத்தில் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான தொடருந்து நிலையமாகும். 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபுவால் இது திறந்துவைக்கப்பட்டது மேலும்..