1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 34 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 27 தலா ஒரு உறுப்பினரையும் மீதமுள்ள 7 தலா இரண்டு உறுப்பினர்களையும் தேர்ந்த்தெடுத்தன.
குறிப்பு: திமுக, பார்வார்டு ப்ளாக், ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரசு ஆகிய கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாததால் அவைகளின் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.