குடிப்பெயர்
குடிப்பெயர் என்பது ஒருவன் பிறந்த இடத்தின் பால் வைக்கப்படுவது ஆகும். இவை உயர்திணைக் கூறிய பெயர்களில் ஒன்று. சங்ககால மூவேந்தர்களான சேர, சோழர், பாண்டிய வேந்தர்கள் தங்களின் பெயரோடு இக்குடிப்பெயரையும் ஒட்டாகச் சேர்த்துக்கொண்டனர்.[1]
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ அருவாளன் சோழியன் என்றாற்போல ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான் பார்ப்பான் அரசன் என்றாற்போல அவன் தான் பிறந்தகுடியாற்பெற்ற பெயர்களும் - சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை