ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி
குறிக்கோளுரை | “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள்” |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Aim at high |
வகை | பொது |
உருவாக்கம் | 1965 |
நிறுவுனர் | திரு எட். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை |
முதல்வர் | முனைவர் ஏ. சுப்பிரமணியம் |
கல்வி பணியாளர் | 93 |
அமைவிடம் | , , 630211 , 10°06′46″N 78°35′13″E / 10.1129116°N 78.586864°E |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் என்ஏஏசி பி+ நிலை |
இணையதளம் | http://apsacollege.com/ |
ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி (Arumugam Pillai Seethai Ammal College) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
- ":: APSA COLLEGE | Arumugam Pillai Seethai Ammal College". apsacollege.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.