அ. பத்துமலை
அ. பத்துமலை (பிறப்பு சூன் 17 1949) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஏ. இராதா பத்துமலை எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.[1][2]
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்[தொகு]
- "யாரோ வருவார்" (சிறுகதைத் தொகுப்பு).
வெளி இணைப்புகள்[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் அ. பத்துமலை பக்கம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "பத்துமலை, அ." tamilwriters.net. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பத்துமலை, அ". மலேசியத் தமிழ் எழுத்துலக இணையத்தளம். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.