அக்டோபர் 2006
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்டோபர் 2006 செய்தி தொகுப்பு[தொகு]
அக்டோபர் 27[தொகு]
சீகள் சாப்ட்வேர் இலங்கையில் பல மில்லியன் ரூபாய்கள் மோசடி. இலங்கையில் காவற்துறை தீவிர ஆய்வுகள். சீகள் மோசடி பரணிடப்பட்டது 2007-05-26 at the வந்தவழி இயந்திரம்
அக்டோபர் 18[தொகு]
இன்று சோகநாளாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்டோபர் 17[தொகு]
திருகோணமலை NC வீதியில் ஒரு தமிழரும் அடையாளம் காணப்படாத பிறிதொருவரும் அன்புவளிபுரத்தில் சுட்டுக்கொலை.